சட்டை முனி வரலாறு : Sattaimuni Nathar History In Tamil (Sattaimuni Nathar)

          சட்டைமுனி என்னும் இந்த சித்தர் சிங்கள நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்குப் பிழைக்க வந்தார். தமிழக்க கோவில்களின் வாசல்களில் தட்டை ஏந்தி நின்று கொண்டு யாசகம் பெற்று தமது தாய் தந்தையை காப்பாற்றி வந்தார்.           சட்டை முனிக்கு திருமணம் நடைபெற்றது.இல்லற வாழ்வில் சற்றும் ஈடுபாடு இல்லாத சட்டைமுனி ஒரு நாள் வழக்கம்போல கோவிலின் முன் நின்று யாசகம் கேட்டுக் கொண்டுருந்தார்.      

Read More