அகத்தியர் வரலாறு:(Agathiyar History In Tamil)

                   அகத்தியர் என்ற பெயர் அவர் அகத்தின் செயலறிந்து கூறியதால் வழங்கலாயிற்று.                     பரம சிவன் பார்வதியை மணந்த போது முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் கோடானகோடி மானிடரும் திருக்கல்யாணம் காட்சிகள் காண இமயம் சேர்ந்தனர். அந்நிலையில் பாரத்தால் தென்ங்கொடி உயர்ந்து வடகொடி தாலும் அபாயம் ஏற்பட்டது.      

Read More