திருமூலர் வரலாறு:Tirumoolar History in Tamil

திருமூலர் வாழ்க்கை வரலாறு (Tirumular History in Tamil) ஒரு நாள் அரசன் வீரசேனன் அரண்மனை முற்றத்தில் இருத்த பூ வாசத்தில் ஒரு பூவைப் பறித்து முகர்ந்தான். ஏதோ மயக்கம் வருகிற மாதி இருக்கிறது  என்று  சாய்ந்தான்.அரசன் விழுந்து கிடப்பதைபார்த்து காவலர்களும் , ஏவலர்களும் , மந்திரிமார்களும் , அரசிகளும்,கலக்கம் முற்றனர். அந்நிலையில் திருமூலர் ஆகாயமார்கமாக இராஜேந்திர புரத்துக்கு அருகாமை சென்றபோது வீரசேனன் மரணமுற்றதை அறித்தார்.மனம் அரசனுக்காக உருகியது அவர் தம்முடைய உடலை அருகில் இருத்த குகை

Read More